Friday 17th of May 2024 01:15:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக நல்லூரில் இரத்ததானம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக நல்லூரில் இரத்ததானம்


முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் நேற்று இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் இளைஞர்கள், கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் என மொத்தமாக 35 பேர் குருதிக்கொடை செய்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE